கடலைப்பருப்பை சாப்பிட்ட 18 மாத குழந்தை பரிதாப மரணம்!
தமிழகத்தில் 18 மாத குழந்தை கடலைப் பருப்பை திண்ற போது, தொண்டையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்தவர் விஜய். கூலித் தொழிலாளியான இவருக்கு தர்ஷனா என்று 18 மாத பெண் குழந்தை இருந்தார். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை தர்ஷனா வீட்டில் இருந்த கடலைப்பருப்பை சாப்பிட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்தவிதமாக கடலைப் பருப்பு தர்ஷனாவின் தொண்டையில் சிக்கியதால், மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு … Continue reading கடலைப்பருப்பை சாப்பிட்ட 18 மாத குழந்தை பரிதாப மரணம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed